நெடுந்தீவு பிரதேசசபையின் 2024 ஆம் ஆண்டிற்கான கடற்கரை சுத்தப்படுத்தும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2024.03.08 ஆம் திகதி காலை 6 மணியளவில் சபைச் செயலாளர் அவர்களின் தலமையில் நெடுந்தீவு மணற்தறை கடற்கரையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வட மாகாணத்தின் பிரதம செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் வட மாகாண கல்விப்பணிப்பாளர், பிராந்திய உள்@ராட்சி ஆணையாளர், சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அம்சமாக அநுராதபுரம் தேசிய பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






